சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
தற்போது 23 வயதாகி எ ல்லை மீ றிய ஆ டையில் அதுவும் அ ங்கங்கள் தெ ரியும் படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். மேலும் கு டிப்பது போன்றும் கடற்கரையில் அ ரையும் கு றையுமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் நடிகர் அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு பிரகதி அவரை தான் கேட்க வேண்டும் என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் சமீபத்தில் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் அசோக் செல்வனுடன் ரகசிய கா தலில் இருந்து வருகிறார் என்று பரவியது குறிப்பிடத்தக்கது.