
கொ ரானா வை ரஸால் உலக நாடுகள் பல பா திப்புகளை சந்தித்து வருகிறது. அதில் திரைத்துறையை சேர்ந்தவர்களும் படப்பிடிப்பு இல்லாமல் தங்களின் அன்றாட வாழ்க்கையை இ ழந்துள்ளனர். இதை சாதகமாக ரசிகர்களின் சமுகவலைத்தளத்தின் மூலம் பிரபலங்கள் உரையாடி வருகிறார்கள்..
மேலும் அந்த வகையில் பெங்காலி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை கோயல் மாலிக்.
இவர் 7 ஆண்டுகளுக்கு முன் நிஸ்பால் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் தங்கள் வேலையில் கவனமாக இருந்து வந்தனர்.
கொ ரானா லா க்டவுனுக்கும் முன் நடிகை கோயல் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோயலுக்கு 7 வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
Leave a Reply