தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக காலம் கடந்தும் தனித்து நிற்பவர் இயக்குனர் நடிகர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கொண்டாடியவை. அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவுக்கே நம்பர் ஒன் கதாசிரியராக விளங்கியவர்.
மேலும் இவர் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். சரண்யா பிரபல நடிகர் பிருத்விராஜுடன் சேர்ந்து பாரிஜாதம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் கி சு கி சு இருப்பதாக செய்திகள் வெளியானது. வ தந்தி என தெரிந்தும் தற்போது வரை சரண்யா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதன் காரணம் கேட்டு அ திர்ந்து போய் உள்ளனராம் சினிமாவை சேர்ந்தவர்கள். சரண்யா ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவரை நீண்ட நாட்களாக கா தலித்து வந்ததாகவும், தி டீரென அந்த காதல் தோ ல்வியில் முடிந்ததால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் த ற் கொ லை செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விட்டாராம்.
பிறகு பாக்கியராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவரை அதிலிருந்து மீட்டு தற்போது வெளிநாட்டில் படிக்க வைத்து வருகிறாராம். இருந்தும் காதல் தோ ல்விக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியாக இருக்கிறாராம் சரண்யா.