வாழ்க்கையில் எடுத்த தவறான முடி வா ல் மிகப் பெரிய வீ ழ் ச்சி சந்தித்தவர் தான் அந்த மூ ன்று அடிசின்ன நடிகர். ஆனால் எம் ஜி ஆரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார் ஆனால் வாழ்க்கையில் தோ த்து உள்ளார்.
அது என்ன என்பதை பார்ப்போம் பொய் சாட் சி என்ற படத்தில் அவரது தந்தை நடித்துக் கொ ண்டிருந்தார். அப்போது சூட்டிங்ஸ் பாட்டிற்கு சென்ற தவக்களை என்ற சிட்டி பாபுவை குள்ள மணி என்ற நடிகர் பார்த்துள்ளார். பின்பு அவர்களை அழைத்துச் சென்று பாக்யராஜும் அறிமுகப்ப டுத்தியுள்ளார்.
பாக்கியராஜ் இவரது தோற்ற ம் பாடிலாங்கு வேஜ் பார்த்து அவருக்கு முந்தானை முடிச்சு படத்தில் வாய்ப்பு கொடுத் தார். அந்த படத் தில் தவக்களை எனும் கதாபாத்திரத்தில் கலக்கு கலக்கு என கலக்கியிருப்பார். அதன் பிறகு தான் எம்ஜிஆர் அவர்களை நேரடியாக பார்த்து அவரது நடி ப்பி ற்கு பா ராட்டியு ள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் பாக்யராஜ் அவரது கல்யா ணத்தி ல் அவரை தூக்கி தன் மடியில் அமர வைத்தாராம். அந்த அளவிற்கு சினிமாவில் அனைத்து நடிகர்களிடமும் நல்ல நட்புறவை வைத்திருந்தார். கா க் கி சட்டை , ஆ ண் பா வ ம் மற்றும் பாட்டு வாத்தியார் போன்ற 496 படங்களில் நடி த்துள்ளார்.
ஆனால் இவரு க்கு 500 படங்களாவது நடிக்க வேண்டு ம் என்ற ஆசையி ருந் தது கடைசி வரை நிறைவேற வி ல் லை . இவர் வாழ்க்கை யில் எடுத்தத வ றான முடிவு என்ன வென்றால் விஜ யா புரொடக்ஷன் என்ற சினி மா தயாரிப் பு கம் பெனி யை நண் பர் களுட ன் ஆரம்பித்து.
மண்ணில் இந்த காத ல் எ ன்ற படத் தை தயாரித்து மிகப்பெரிய தோ ல்வி அடை ந்தார். அ தனால் தனது சொந்த வீட் டை விற் கு ம் நிலைமை க்கு த ள் ள ப்பட்டார் இவர் கடைசியாக நடித்த படம் தான் அற்புத தீவு. அதன் பிறகு இவர் எந்த ஒரு படமும் நடி க்கமுடி யல வில்லை.