பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி தனியார் ஹோட்டலில் செய்து கொண்டார். எனினும் சித்ராவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் தொடர்ந்து கு ற்றம்சாட்டி வருகின்றனர். செய்து கொண்ட அன்று அவரது கணவரான ஹேம்நாத்துடன் ஹோ ட்டலில் த ங்கியிருந்துள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட வா க்கு வா தத்துக்கு பின்னரே மு டிவை சி த்ரா எ டுத்துள்ளார் என கூ றப்படுகிறது. மேலும் இதுகுறித்து வ ழக்கு பதிவு செய்துள்ள நசரதபேட்டை போ லீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர், ஹேம்நாத் சித்ராவின் தாயார் உ ட்ப ட அவருடன் நடித்த நடிகர்களுடனும் போ லீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் தங்கியிருந்த ஹோ ட்டலின் சி சிடிவி காட்சிகள் அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் சிசிடி வி கேமராட்சிகளை கொண்டும் போ லீசார் வி சாரணையை தெடார்ந்துள்ளனர். இதில் சித்ரா ம ரணமடைந்த அன்று ஆ ம்புலன்ஸ் ஒன்று வந்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் சித்ரா வேறு எங்கே னும் ம ரணமடை ந்தாரா இ ல்லை அவர் இ றந்ததற்கு பிறகு மருத்துவமனை அ ழைத்து செல்லப்பட்டு மீ ண்டும் அ றைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் கா வல்துறை வி சாரணை ந டத்தி வருகிறா ர்கள்.
பிக்பாஸ் கேமராக்களை விடிய விடிய ஆ ய்வு செய்த போது பல மு க்கிய த கவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.