நி வர் பு யல் சூ றைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் வேரோடு சா ய்ந்து வி ழுந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உடல் நசுங்கி ப ரிதாபமாக உ யிரிழந்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் பு யல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூ றைக்காற்றுடன் ப லத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சா ய்ந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் வெ ள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தி டீரென ப யங்கர வேகத்தில் மழையுடன் சூ றைக்காற்று வீ சியது.
இதில், மரம் ஒன்று வேரோடு சாலையில் நடந்து சென்ற 50 வயது நபர் மீது வி ழுந்தது. இதில் படு கா யமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போ ராடிய நபரை மீ ட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சி கிச்சை ப லனின்றி அவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
CCTV footage of tree falling on 50 years old man in Triplicane, Chennai.. He was going back home from a tea shop. #cheenai #NivarCylone #NivarUpdate pic.twitter.com/kcqnRZhljJ
— DINESH SHARMA (@dinujournalist) November 26, 2020